அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு

 




சென்னை நகர வடக்கு கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான (Postal Life Insurance) நேரடி முகவர்கள் (Direct Agents) தேர்வு நடைபெறுகிறதுகல்வித்தகுதி: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்வயது வரம்பு: 18முதல் 50வரைசுய தொழில் செய்பவர்கள்வேலை தேடுபவர்கள்ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள்முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் தங்கள் விண்ணப்பங்களை (Bio-Data) (அலை பேசி எண்பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  மற்றும் இதர விபரங்களுடன்): “முதுநிலை  அஞ்சல் கோட்ட  கண்காணிப்பாளர்சென்னை நகர வடக்கு கோட்டம்,  சென்னை - 600 008” என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது sreeanrindiapost@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 10.08.2021.  தேர்வு பெற்ற நேரடி முகவர்கள் சென்னை நகர வடகோட்டத்தின் பூங்கா நகர்வேப்பேரிஎழும்பூர்போர்ட் செயின்ட் ஜார்ஜ்கீழ்பாக்கம்பெரம்பூர்ஓட்டேரிராயபுரம்வண்ணாரப்பேட்டைஅயனாவரம்ஷெனாய் நகர்அமிஞ்சிகரைசேத்துப்பட்டு.சி.எப்வியாசர்பாடிஅண்ணா நகர்தண்டையார்பேட்டைஜவஹர் நகர்பிளவர்ஸ் ரோடுபுரசைவாக்கம்அண்ணா நகர் கிழக்குஅண்ணா நகர் மேற்குசென்னை உயர் நீதி மன்றம்அரும்பாக்கம்கோயம்பேடுநெற்குன்றம் மற்றும்சுற்றியுள்ள  பகுதிகளில் பணி புரியலாம்.

மேலும் விபரங்களுக்கு அணுகவும்முதுநிலை  அஞ்சல் கோட்ட  கண்காணிப்பாளர் அலுவலகம்சென்னை நகர வடக்கு கோட்டம்சென்னை - 600008. தொலை பேசி எண் :044- 2827 3637; மின்னஞ்சல் முகவரி:sreeanrindiapost@gmail.com

இந்தத் தகவல்முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை நகர வடக்கு கோட்டம். சென்னை-600008 வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி வீடியோ 8.7 லட்சம் டிஸ்லைக்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.

தோல் நோய்களுக்கு நிவாரணம் தரும் கீழாநெல்லி