Posts

Showing posts from July, 2021

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு

Image
  சென்னை   நகர   வடக்கு   கோட்டத்தில்   அஞ்சல்   ஆயுள்   காப்பீட்டிற்கான  (Postal Life Insurance)  நேரடி   முகவர்கள்  (Direct Agents)  தேர்வு   நடைபெறுகிறது .  கல்வித்தகுதி : 10 ஆம்   வகுப்பில்   தேர்ச்சி   பெற்றிருக்க   வேண்டும் .  வயது   வரம்பு : 18 முதல்  50 வரை .  சுய   தொழில்   செய்பவர்கள் ,  வேலை   தேடுபவர்கள் ,  ஆயுள்   காப்பீட்டின்   முன்னாள்   முகவர்கள் ,  முன்னாள்   படை   வீரர்கள்   மற்றும்   தகுதியுள்ள   அனைவரும்   தங்கள்   விண்ணப்பங்களை  (Bio-Data) ( அலை   பேசி   எண் ,  பாஸ்போர்ட்   அளவு   புகைப்படம்    மற்றும்   இதர   விபரங்களுடன் ): “ முதுநிலை    அஞ்சல்   கோட்ட    கண்காணிப்பாளர் ,  சென்னை   நகர   வடக்கு   கோட்டம் ,   சென்னை  - 600 008”  என்ற   முகவரிக்கு   அஞ்சல்   மூலமாகவோ   அல்லது  sreeanrindiapost@gmail.com   என்ற   மின்னஞ்சல்   முகவரிக்கோ   அனுப்பலாம் .  விண்ணப்பங்கள்   வந்து   சேர   வேண்டிய   கடைசி   நாள்  10.08.2021.   தேர்வு   பெற்ற   நேரடி   முகவர்கள்   சென்னை   நகர   வடகோட்டத்தின்   பூங்கா   நகர் ,  வேப்பேரி ,  எழும்பூர் ,  போர்ட்   செயின்ட்   ஜார்ஜ் ,  கீழ்பாக்க

Popular posts from this blog

பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி வீடியோ 8.7 லட்சம் டிஸ்லைக்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.

தோல் நோய்களுக்கு நிவாரணம் தரும் கீழாநெல்லி