ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று தெரியுமா? இங்கு ஒரே இரவில் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைத் தடுப்பது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. மூட்டுக்களில் வீக்கம் ஏற்பட்டால் கடுமையான வலியை சந்திக்க நேரிடும். இப்படி மூட்டுக்களில் ஏற்படும் வலி ஆர்த்ரிடிஸ் அல்லது பலவீனமான எலும்பு அமைப்பிற்கு வழிவகுக்கும். மூட்டுக்களில் உள்ள வீக்கம் மற்றும் வலியைப் போக்க முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, அதற்கான இதர அறிகுறிகளையும் அறிவது தான். அதுவும் நடக்கும் போது மற்றும் நிற்கும் போது கடுமையான வலியை உணர்வது, மூட்டுக்கள் சிவந்து காணப்படுவது என்று இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றுங்கள். இதனால் ஒரே நாளில் மூட்டுக்களில் உள்ள வீக்கம் போய்விடும். வழி #1 தேவையான பொருட்கள்: முட்டையின் மஞ்சள் கரு - 1 உப்பு - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை: ஒரு பௌலில் முட்டையின் மஞ்சள் கருவுடன், உப்பு சேர்த்து நன்கு கலந்து, வீக்கம் உள்ள முழங்காலில் தடவி, ஒட்டும் காகிதத்தை ஒட்டி, எலாஸ்டிக் பேண்டேஜ் கொண்டு கவர் செய்ய வேண்டும். ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் மூட்டுகள...
உடல் எடை வேகமாக குறைய வெந்தயத்தை இந்த முறையில் சாப்பிடுங்கள்! நம் வீட்டுச் சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த மற்றும் மிகுந்த கசப்பைக் கொண்ட ஓர் பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் நம் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா? நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறீர்களா? என்ன செய்தாலும் உங்கள் உடல் எடை மட்டும் குறையமாட்டீங்குதா? அப்படியெனில் வெந்தயத்தைக் கொண்டு உடல் எடையைக் குறைக்க முயற்சித்துப் பாருங்கள். சரி, இப்போது உடல் எடை குறைய வெந்தயத்தைப் எப்படியெல்லாம் சாப்பிடலாம் என்பது குறித்து காண்போம். வெந்தயம் எப்படி உடல் எடையைக் குறைக்கிறது? * வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன், மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரைகளை உடைத்தெறிந்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் தேவையற்ற கொழுப்புக்களைக் கரையச் செய்யும். * வெந்தயம் வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். * வெந்தயத்தில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட், உடல் பருமனடைவதைத் தடுக்கும். * வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைத் தடுத்து, உடலின் மெட்டபாலிச அளவை ஊக்க...
தி மு க தலைவர் ஸ்டாலின்அவர்களிடம், ஆரணியில் நடைபெற்ற உங்கள்தொகுதியில்_ஸ்டாலின் நிகழ்ச்சியில், சிலிண்டர் வெடித்து தனது அம்மா இறந்த நிலையில், குடும்ப நல நிதி ரூ.2 லட்சத்தை அதிமுக அரசு வழங்கவில்லை என எழிலரசி என்ற இளம்பெண் தெரிவித்தார். அவரது கோரிக்கை குறித்து உடனே அரசு அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என தலைவர் அறிவித்த நிலையில், தமிழக அரசு உடனே வங்கிக்கணக்கில் ரூ.2 இலட்சத்தை செலுத்தியது. தனது கோரிக்கையை 24 மணி நேரத்தில் நிறைவேற்றிய கழக தலைவர் அவர்களை, சென்னை - அண்ணா அறிவாலயத்தில், சந்தித்து நன்றி தெரிவித்த எழிலரசி குடும்பத்தினருக்கு, கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் ரூபாய் ஒரு இலட்சம் நிதியுதவி வழங்கினார். மேலும், மத்திய அரசு உதவிகளை, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் விரைந்து பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
Comments
Post a Comment