மூல நோய்க்கு மிகவும் எளிய வைத்திய முறை...!*
- Get link
- X
- Other Apps
*மூல நோய்க்கு மிகவும் எளிய வைத்திய முறை...!*
◆கோவைக்காய் - 5
◆சின்ன வெங்காயம் - 5
◆சீரகம் - 1/2 தேக்கரண்டி
◆சோம்பு - 1/2 தேக்கரண்டி
◆மணத்தக்காளி கீரை - 1 கைப்பிடி
◆கொத்தமல்லி இலை - சிறிதளவு
◆கறிவேப்பிலை - சிறிதளவு
முதலில் கோவைக்காயை நன்கு வேகவைத்து, அதோடு மற்ற பொருட்களையும் சேர்த்து சூப் செய்து உணவுக்கு முன்பு 1 நாளைக்கு காலை மாலை என 2 வேளை 10 நாளைக்குத் தொடந்து எடுத்துக்கொள்ளவும்..
அதிக மூலம் உள்ளவர்கள் 30 நாள் வரை எடுக்கலாம்.
__________________________________________________
5 துத்தி இலையை பறித்து வந்து ௮தை விளக்கெண்ணெயில் வதக்கி ௮தை ஒரு துணியில் வைத்து கோமணமாக கட்டிக் கொண்டு இரவில் தூக்கவும். இவ்வாறு மூன்று நாட்கள் செய்ய மூல நோய் முற்றிலும் குணமாகும்.
___________________________________________________
பிடிகருணை யை காரம்குறைத்து மசியல் செய்து சாப்பிடலாம் பிரண்டை சின்னவெங்காயம்இரண்டும் நெய்யில்வதக்கிதுவையல்செய்துசாப்பிட்டால் மூலநோய். குணமாகும்
____________________________________________________
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment