Posts

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு

Image
  சென்னை   நகர   வடக்கு   கோட்டத்தில்   அஞ்சல்   ஆயுள்   காப்பீட்டிற்கான  (Postal Life Insurance)  நேரடி   முகவர்கள்  (Direct Agents)  தேர்வு   நடைபெறுகிறது .  கல்வித்தகுதி : 10 ஆம்   வகுப்பில்   தேர்ச்சி   பெற்றிருக்க   வேண்டும் .  வயது   வரம்பு : 18 முதல்  50 வரை .  சுய   தொழில்   செய்பவர்கள் ,  வேலை   தேடுபவர்கள் ,  ஆயுள்   காப்பீட்டின்   முன்னாள்   முகவர்கள் ,  முன்னாள்   படை   வீரர்கள்   மற்றும்   தகுதியுள்ள   அனைவரும்   தங்கள்   விண்ணப்பங்களை  (Bio-Data) ( அலை   பேசி   எண் ,  பாஸ்போர்ட்   அளவு   புகைப்படம்    மற்றும்   இதர   விபரங்களுடன் ): “ முதுநிலை    அஞ்சல்   கோட்ட    கண்காணிப்பாளர் ,  சென்னை   நகர   வடக்கு   கோட்டம் ,   சென்னை  - 600 008”  என்ற   முகவரிக்கு   அஞ்சல்   மூலமாகவோ   அல்லது  sreeanrindiapost@gmail.com   என்ற   மின்னஞ்சல்   முகவரிக்கோ   அனுப்பலாம் .  விண்ணப்பங்கள்   வந்து   சேர   வேண்டிய   கடைசி   நாள்  10.08.2021.   தேர்வு   பெற்ற   நேரடி   முகவர்கள்   சென்னை   நகர   வடகோட்டத்தின்   பூங்கா   நகர் ,  வேப்பேரி ,  எழும்பூர் ,  போர்ட்   செயின்ட்   ஜார்ஜ் ,  கீழ்பாக்க

ரூ. 49 லட்சம் மதிப்பில் 1.01 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் பறிமுதல். ஒருவர் கைது

Image
உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத தகவலின் அடிப்படையில் துபாயிலிருந்து ஃபிளை துபாய் எஃப்இசட்- 8515 என்ற விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த ஹாரூன் ரஷீத் (22) என்பவரை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனையிட்டதில் அவரது முழு கால் சட்டையின் பையில் கருப்புநிற டேப்பால் சுற்றப்பட்ட 2 கன பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனுள்ளிருந்து ரூ. 17 லட்சம் மதிப்பில் 350 கிராம் எடையிலான 6 தங்க வெட்டுத்துண்டுகள் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு வழக்கில் சார்ஜாவில் இருந்து இண்டிகோ 6ஈ-8245 என்ற விமானத்தில் சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முஹம்மது மனாஸ் (25) என்பவரை சுங்கத் துறையினர் தடுத்து நிறுத்தினர். அவரிடம் நடைபெற்ற சோதனையில் 740 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய 3 பொட்டலங்களை அவர் தனது உடலில் மறைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ. 32 லட்சம் மதிப்பில் 660 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டதோடு சுங்கச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். இந்த இரு வழக்குகளிலிருந்தும் மொத்தம் ரூ. 49 லட்சம் மதிப்பில் 1.01 கிலோ தங்கம்

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பதிலளித்து பிரதமர் ஆற்றிய உரை

Image
  குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, மாநிலங்களவையில் பிரதமர் இன்று பதில் அளித்தார். இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சவால்களை சந்திக்கும் உலகுக்கு, குடியரசுத் தலைவரின் உரை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார். இந்தியா இன்று வாய்ப்புகள் உள்ள நாடாக இருப்பதாகவும், உலகத்தின் பார்வை இந்தியா மீது இருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியாவிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்த உலகத்தின் நலனுக்கு, இந்தியா தனது பங்களிப்பை அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 75வது சுதந்திர ஆண்டில் இந்தியா நுழைவதால், நாம் இதை உத்வேகத்தின் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் மற்றும் நூறாவது சுதந்திர ஆண்டான 2047-ல் இந்தியாவுக்கான நமது தொலை நோக்கின் உறுதி மொழிகளுக்கு நாம் மீண்டும் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் கூறினார். கொவிட் தொற்றை திறம்பட கையாண்டது, ஒரு கட்சியின் வெற்றியோ அல்லது தனி நபரின் வெற்றியோ அல்ல. இது நாட்டின் வெற்றி. இதை அவ்வாறே கொண்டாட வேண்டும் என பிரதமர் கூறினார். இந்தியா, போலியோ, பெரியம்

உத்தராகண்ட் மாநிலத்தில் இயற்கை பேரிடர்: மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் தேசிய நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம்

Image
  உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிப்பாறைகள் திடீர் வெடிப்பு நிகழ்வால் அங்கு நிலவும் இயற்கை பேரிடர் நிலைமை குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சரவை செயலாளர் திரு. ராஜீவ் கவுபா தலைமையில் தேசிய நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பனிப்பாறைகள் திடீரென்று வெடித்ததால் ரிஷிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 13.2 மெகாவாட் திறன் கொண்ட ரிஷிகங்கா நீர்மின் திட்ட கட்டமைப்புகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் தௌலிகங்கா ஆற்றின் மீது தபோவன் பகுதியில் செயல்படும் தேசிய அனல்மின் கழகத்தின் நீர் மின்சார திட்டமும் இந்த இயற்கை பேரிடரால் பாதிப்புக்குள்ளானது. சம்பந்தப்பட்ட முகமைகள், மாநில நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அமைச்சரவை செயலாளர் உத்தரவிட்டார். காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டவும், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை விரைவில் மீட்கவும் அவர் வலியுறுத்தினார். மீட்பு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்து இயல்பு நிலை திரும்பும் வரையில் கண்காணிப்பு தொடர வேண்டும் என்றும் அவர் கூறினார். காணொலி காட்சி வாயிலாக இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்

சென்னை விமான நிலையத்தில் 1.01 கிலோ தங்கம் பறிமுதல்

Image
  சென்னை விமான நிலையத்தில் 1.01 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.48.9 லட்சம். துபாயில் இருந்து ‘பிளை துபாய்’ விமானம் மூலம் சென்னை வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்ற பயணியிடம், சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 2 தங்க பசை பொட்டலங்களை அவர் தனது உடலில் மறைத்து வைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றிலிருந்து 416 தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.19.9 லட்சம். மற்றொரு சம்பவத்தில் இண்டிகோ விமானம் ஒன்றில், சீட்டுக்கு அடியில் 600 கிராம் எடையில் 6 தங்க துண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.29 லட்சம். மொத்தம் 1.01 கிலோ எடையில், ரூ.48.9 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

1.14 கோடி ரூபாய் மதிப்பிலான 2.32 கிலோ தங்கம் சென்னை சுங்க துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது ஒருவர் கைது

Image
  கடத்தல்காரர்கள் தங்கம் கடத்துவதற்கு புதிய முறையைக் கையாளுவதை, சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். துபாயிலிருந்து சர்வதேச விமானமாக வரும் விமானங்களில் தங்கத்தை மறைத்து வைத்து அதன் பிறகு அதே விமானம் இந்தியாவில் குவஹாத்தி போன்ற உள்நாட்டு நகரங்களுக்கு இடையே இயங்கும் விமானமாகப் பயணிக்கும் போது, அத்தகைய விமானத்தில் பயணிக்கும் பயணிகள் மூலமாக தங்கம் கடத்துவது, அதன் பின்னர் அதே விமானம் குவஹாத்தியில் இருந்து சென்னை மார்க்கத்தில் இயங்கும்போது அதை அங்கிருந்து பெற்றுக் கொள்வது என்ற விதத்தில் தங்கம் கடத்தப்படுவதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இண்டிகோ விமானம் 6E 66 விமானத்தில் துபாயிலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், அந்த விமானத்தில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனையின்போது நீள் சதுர வடிவிலான, கனமான துண்டுகள், கருப்பு டேப் மூலம் ஒட்டப்பட்டு நூலால் கட்டப்பட்டு, உலோகத் துண்டுடன் இணைக்கப்பட்டு, விமான இருக்கை ஒன்றில், துளையுள்ள குழாய் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை வெட்டித் திறந்து பார்த்தபோது 10 தோலா எடை கொ

Popular posts from this blog

பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி வீடியோ 8.7 லட்சம் டிஸ்லைக்குகளையும் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது.

தோல் நோய்களுக்கு நிவாரணம் தரும் கீழாநெல்லி

ஒரே மருந்தில் உங்களை மூப்பு மற்றும் வியாதிகளிலிருந்து காக்க முடியும்!! அந்த ராஜ மருந்து எது தெரியுமா?